கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகில் உள்ள அவரது உருவச்சிலைக்கு வானம் அமைப்பின் சார்பில் கவிஞர் நந்தலாலா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகில் உள்ள அவரது உருவச்சிலைக்கு வானம் அமைப்பின் சார்பில் கவிஞர் நந்தலாலா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.